நான் ஸ்ரீலங்கன் இல்லை.
நான் தமிழீழன் இல்லை.
நான் இந்தியன் இல்லை.
நான் பிரித்தானியன் இல்லை.
உலகம் இருநூறு தடுப்பு முகாம்களாக பிரிக்கப் பட்டுள்ளது.
அந்த முகாம்களை தேசம் என்றழைக்கிறார்கள்.
தடுப்பில் உள்ள மனிதர்களின் நன்னடத்தையை குடியுரிமை என்கிறார்கள்.
முகாம்களுக்கு இடையில் சென்று வர கடவுச்சீட்டு கொண்டு செல்ல வேண்டும்.
இதைத் தான் சுதந்திரம் என்று தந்திரமாக மூளையை சலவை செய்கிறார்கள்.
நான் ஸ்ரீலங்கன் இல்லை.
நான் தமிழீழன் இல்லை.
- கலையரசன்
16-05-2020
நான் தமிழீழன் இல்லை.
நான் இந்தியன் இல்லை.
நான் பிரித்தானியன் இல்லை.
உலகம் இருநூறு தடுப்பு முகாம்களாக பிரிக்கப் பட்டுள்ளது.
அந்த முகாம்களை தேசம் என்றழைக்கிறார்கள்.
தடுப்பில் உள்ள மனிதர்களின் நன்னடத்தையை குடியுரிமை என்கிறார்கள்.
முகாம்களுக்கு இடையில் சென்று வர கடவுச்சீட்டு கொண்டு செல்ல வேண்டும்.
இதைத் தான் சுதந்திரம் என்று தந்திரமாக மூளையை சலவை செய்கிறார்கள்.
நான் ஸ்ரீலங்கன் இல்லை.
நான் தமிழீழன் இல்லை.
- கலையரசன்
16-05-2020
கருத்துகள்
கருத்துரையிடுக